காவேரி: செய்தி
திரையரங்க வசூலில் சாதனை படைக்கும் 'ஜன நாயகன்': ஆகஸ்ட் 21-ல் ஜீ5 தளத்தில் ஓடிடி ரிலீஸ்
நடிகர் விஜய்யின் இறுதி படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வசூல் விவரங்கள், ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பெண்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்': த்ரிஷா விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினைக் வெளுத்துவாங்கிய சின்மயி, குஷ்பூ
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் போராட்டத்தின் போது, நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடும் வகையில் இரட்டை அர்த்தத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தமிழக எதிர்க்கட்சித தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல பாடகி சின்மயி மற்றும் நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து காவேரி உரிமை போராட்டத்தில் உதயநிதி சர்ச்சை பேச்சு; எழும் கண்டனங்கள்
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை வேடமிட்டும் பேசியதாக கூறி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-இல் பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் 5 நீர்வீழ்ச்சிகள்
இந்தியாவில் நிறைய அழகான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால், சில நீர்வீழ்ச்சிகள் அவற்றுக்குக் கிடைக்கிற அளவுக்குப் பெரிய விளம்பரம் அல்லது புகழ் தேவையில்லை என்று தோன்றும்.
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு தன்னிச்சையாகக் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரம்!
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் உருவானது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு நான்காவது முறையாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையின் நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு; கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலத்தால் அழியாத கட்டிடக்கலை: 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது.
'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு
கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உருவாகும் காவிரி, தமிழகத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது.
தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது.
இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்
தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.
காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்
தமிழக காவிரி விவகாரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(செப்.,30) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.
காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு தரையிறங்கவிருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காவிரி விவகாரம்- சித்தா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை பூதாகரமாகியுள்ள சூழ்நிலையில், தனது சித்தா படத்தின் ப்ரமோஷன் இல் பங்கேற்று இருந்த நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேற்றப்பட்டார்.
கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு
தமிழ்நாடு மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விவாகரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது நேற்று(செப்.,26) டெல்லியில் நடந்துள்ளது.
பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று (செப்டம்பர் 26) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று(செப்.,21)அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.